2.நந்தி அவதாரம்
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும்.
சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர்.
மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.
நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார்.
கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும்.
3.வீரபத்திர அவதாரம்
டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதால், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார்.
தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி.
சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

